சென்னை: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு நம்மாழ்வாரோடு இருந்து ஆண்டுதோறும் நெல் விழா நடத்தியவர் நெல் ஜெயராமன் என்று முத்தரசன் பேட்டியளித்துள்ளார். மேலும் சென்னை தேனாம்பேட்டையில் நெல் ஜெயராமன் உடலுக்கு முத்தரசன் அஞ்சலி செலுத்தினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி